
This gallery contains 1 photo.
எனது அத்தான் திரு. முருகன் எழுதிய ஹைக்கூ கவிதைகள் : 1947 க்கு முன்: ஆங்கிலேயனிடம் தேசத்தைக் கொடுத்ததால் விடுதலையை இழந்தோம்! 1947 க்குப் பின் : ஆங்கிலேயன் விடுதலை கொடுத்ததால் தேசத்தை இழந்தோம்! மௌனம் :- பலவற்றைச் சாதிக்கிறது சில சமயம் -அது பலரையும் பாதிக்கிறது!