
This gallery contains 1 photo.
நன்மக்கட்பேறு: செல்வங்கள் பல . பொன்னும் பொருளும் மட்டும் செல்வமல்ல; மாடுமனை மட்டுமே செல்வமல்ல ; அறியாமையால் மக்கள் பலர் இவற்றையும், இவற்றைப் போன்றவற்றையும் மட்டுமே செல்வமென்று எண்ணுகின்றனர். ஆனால் , உண்மை அதுவன்று . நன்மக்களைப் பெறுவதும் உயர்ந்த செல்வமே. நல்ல பிள்ளை குடும்பத்தைத் துலக்குவான் . குலத்தை விளக்குவான். இதைப்போல் வேறு செல்வங்கள் செய்யுமா?! பிள்ளைச் செல்வம், புத்திர பாக்கியம் , மக்கட்பேறு என இச்செல்வம் பலவாறு குறிப்பிடப்படுகிறது. மக்கட்பேறின்றி மனவருத்தமுற்ற தசரதன் அதனைப் … Continue reading